இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"நான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா!?" வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் மற்றவர்களைப் பற்றி சொல்வது உண்மை: " அவர்களுடைய தைரியத்தினால் நாம் நம்மை விலையேறப் பெற்றவர்களாக வனைந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டக் காரியங்களில் இயேசுவானவரே நமக்கு மிகச் சிறந்த மாதிரி. அவருடைய பன்னிரெண்டு சீஷர்களுடன் அவர் என்ன செய்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுடனான அவரது மனத்தாழ்மையும், சாந்தமும் , நீடிய பொறுமையும் எவ்வளவு மாற்றமானதாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவைகளை பார்க்கும் பொழுது நாம் குறைவாக செய்ய துணியலாமா ?

Thoughts on Today's Verse...

"You mean I have to put up with that!?" There are those folks in life about whom the saying is true: "They are the grit out of which we are to fashion our pearl." But our great example in this challenge is Jesus. Think of what he had to put up with in his 12 disciples. Remember how transformational his patience and gentleness with them was. Can we dare to do less?

என்னுடைய ஜெபம்

தேவனே , இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது மக்களிடம் இருந்ததைப் போல, நான் மற்றவர்களிடம் அன்பாகவும், சாந்தமாகவும், பொறுமையாகவும் இருப்பதற்கு எனக்கு பெலனையும்,பொறுமையையும் தாரும் . என் ஆண்டவரும்,முதற்பேரானவருமாகிய இயேசுவின் நாமத்தில் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Give me strength and patience, O God, that I may be as loving, gentle and patient with others as Jesus was with people during his earthly ministry and you have been with me. In the name of Jesus, my Lord and hero I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  எபேசியர் 4:2

கருத்து