இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயற்கை பேரழிவுகள், முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் நம் வாழ்வில் அநேக விஷயங்களளை நாம் இழந்துபோகிறோம். சாத்தானை "எப்போதும் வகைதேடும் திருடன் " என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் தேவன் என்றும் மாறாதவர் , யாராலும் ஆட்க்கொள்ள முடியாதவர்! நாம் அவருக்குள் நம் ஆத்துமாவை சேர்த்து வைத்து , அவருடைய கரங்களுக்குள் நமது ஆவி பாதுகாப்பாக இருப்பதை நன்று அறிந்து கொள்ளலாம். அவரே நமக்கு கோட்டையும், அடைக்கலமுமானவர்.

Thoughts on Today's Verse...

So many things in our lives can be stolen away by natural disasters, aging, and death. Satan could be appropriately called "The Thief of Always." But God is immovable and unstealable! We can invest ourselves in him and know our spirits are secure in his care. He is a fortress and a refuge.

என்னுடைய ஜெபம்

என் இரட்சிப்பின் கன்மலையானவரே , நீர் என்றென்றும் மாறாதவராகவும், உண்மையுள்ளவராகவும் இருப்பதற்காக நன்றி. போராட்டங்களும், மாற்றங்களும் நிறைந்த இந்நாட்களில் பாதுகாவளின் ஊற்றாகவும், எதிர்காலத்தின் ஆதாரமாகவும் இருப்பதற்காக நன்றி. நீர், தூசியும் சாம்பலுமான என்னை தெரிந்து கொண்டதற்கு நன்றி. நீரே என் தேவனாயிருப்பதற்காக நன்றி , உம்மில் என் வாழ்க்கையையும், என் நம்பிக்கையையும், என் எதிர்காலத்தையும் வைக்கிறேன். இன்று, நீர் என்னில் மகிமைப்படுவீராக . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

O Great Rock of my salvation, thank you for being unchangeable and faithful. Thank you for being the source of security and future in a day of chaos and change. Thank you for being God. You are my God and in you I place my life, my hopes, and my future. May you be glorified in me today. In Jesus name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 59:16

கருத்து