இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் புத்தியீனராய் , முழுமையற்றவர்களாய் இருந்த வேளைகளில் , ​​நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு அவசியமுள்ளவர்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் , பயனுள்ளவர்களாகவும் இருக்க முடியும் என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். நம் நம்பிக்கை தேவன் மீது இருக்கும் போது, ​​அவர் நம் விசுவாசத்தின் ஓட்டத்திலே நமக்கு உதவ ஒருவரையொருவர் கொடுத்திருக்கிறார். விசுவாசத்தின் ஜீவியத்தில் தனித்து விடப்பட்டவர்களாய் வாழாமல், ஒருவரையொருவர் சார்ந்து, நம்முடைய இரட்சிப்பு நிறைவேற மற்றும் பலத்திற்காக கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொள்வோம்.

Thoughts on Today's Verse...

While we may be flawed and imperfect, Paul reminds us of how important, competent, and useful we can be to each other. While our hope is in God, he has given us each other to help us in our walk of faith. Let's not live as isolated islands of faith, but lean on each other and learn from each other as we look to Christ for our salvation and strength.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , என் வாழ்க்கையில் என்னை வனைந்து , கற்பித்த, சீர்திருத்திய, இன்னுமாய் உம்முடன் இணைத்ததற்காக நன்றி. அவர்களின் வார்த்தைகளை , மாதிரிகள் மற்றும் அரவணைப்பு மூலம் நீர் எனக்கு ஆதரவளித்ததற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உமக்கான எனது ஊழிய பயணத்தில் பயணிக்க ஒரு குடும்பத்தை வழங்கியதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you, dear Father, for placing the people in my life who have shaped, taught, corrected, and supported me in my life with you. I am thankful for your support of me through their words, example, and touch. Thank you for giving me a family to travel with on my journey home to you. In the name of Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர்15:14

கருத்து