இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எவ்வளவு அற்புதமான தேவனை நாம் தொழுதுக் கொள்ளுகிறோம் !" ஒரு பாடலின் வரிகளை விட, இந்த வார்த்தைகள் நம் அறிவுக்கு புலப்படாத உண்மை. மிகவும் வல்லமையுள்ள , மாபெரிதான , மற்றும் அற்புதமான தேவனாயிறருக்கிறார் , ஆகிலும் அவர் நம்மை அறிந்து அவரது தனிப்பட்ட கவனத்தையும் பராமரிப்பையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது .ஆயினும் அவர் சர்வவல்லமையுள்ள தேவன் மாத்திரமல்ல , இம்மானுவேலரும் கூட, "தேவன் நம்முடன் இருக்கிறார்" என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவனானவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பினார்!

Thoughts on Today's Verse...

"What a wonderful God we serve!" More than just the words of a song, these words are true beyond our understanding. To be so powerful, vast, and marvelous yet still know and bless us with his personal attention and care is beyond understanding. Yet God sent Jesus to remind us that he is not only God Almighty but also Immanuel, God with us!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , வல்லமைமிக்கவராய் இருப்பதற்காகவும் , கிருபையுள்ளவராய் இருப்பதற்காகவும் , என் பட்சத்தில் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , நீர் இருப்பவராகவே இருப்பதற்காக உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தினாலே , என் நன்றியையும் துதி ஸ்தோத்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you, dear God, for being mighty, for being gracious, and for being near. Most of all, Father, thank you for being you! In Jesus' name, I ask you to receive my thanks and praise. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம்- 75:1

கருத்து