இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்கள் மாத்திரமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். ஏனென்றால், மனிதர்களாகிய நம்மில் எவருக்கும் நமது மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால் நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், மிகச்சிறப்பான வெற்றி ( ஜீவகிரீடம் ) நமக்குக் கொடுக்கப்படும் : மரணத்தை தோற்கடித்தவரின் கரங்களில் நம்முடைய வாழ்க்கை இருப்பதினால் நம் ஜீவன் முடிவடையாது!

Thoughts on Today's Verse...

Only Christians win at life. That's because none of us who is human has the power to hold back our greatest enemy, death. But when we have persevered, we are given the ultimate victory: LIFE that will not end because our lives are in the hands of the one who defeated death!

என்னுடைய ஜெபம்

பிதாவே, வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்கிற சூழல்களில் எனக்கு உறுதியளித்ததற்காகவும் , இன்னுமாய் எப்பொழுதும் எங்கள் வாழ்க்கையிலும், வெற்றியிலும் பங்குகொள்வதற்காகவும் உமக்கு நன்றி. உம்முடைய ஜீவன் என்னில் மறைந்து இருக்கிறது என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் வாழ இந்த நாளில் எனக்கு உதவிசெய்தருளும் . என் ஜெய இராஜாவாகிய இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you Father for giving me the assurance that when all is said and done, I will share in your life and your victory forever. Help me this day to live confidently, knowing that I have your life. In the name of Jesus, my conquering King I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யாக்கோபு - 1:12

கருத்து