இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுக்கு முன்பாக நமது தைரியம் . நீங்கள் தேவனுடைய வார்த்தையை சிந்தித்து கொண்டிருந்தால் அது ஒரு வகையான ஒப்புமை . ஆயினும்கூட, தேவனின் வலது பாரிசத்தில் இயேசுவானவருடைய சமூகம் மற்றும் பரிசுத்த ஆவியின் ஒத்தாசையின் மூலமாய் , நாம் நம்பிக்கையுடன் இருக்க முடியும் இன்னுமாய் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்தவரின் முன் தைரியமாக வந்து, அவர் நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்ப்பது மட்டுமல்லாமல், நம்மைக் கவனித்துக் கொள்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆஹா, என்ன அருமையாய் செவிக்கொடுப்பவர் ! கடைசியாக ஒரு விஷயம், அவர் நாம் கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் செய்கிறவர் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , உம்முடைய கிருபையினாலே செவிக்கொடுக்கும் காதுகளுக்காக அடியேன் வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாததை விட மிகவும் அதிகமாய் நான் நன்றி கூறுகிறேன். என் சகோதரனாகிய இயேசுவின் அதிகாரத்தினாலும், என்னுள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் கிருபையினாலும், இந்த நாளில் உங்களுக்கு என் நன்றியையும் அன்பையும் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து