இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கனத்தை செலுத்த வேண்டியவருக்கு உரிய கனத்தை கொடுங்கள்! பரிசுத்த வேதாகமத்தின் கொள்கை ஸ்திரீகளுக்கு , குறிப்பாக தேவனுக்கு பயந்து வாழ்கிற தாய்மார்களுக்கு மிகவும் மெய்யாக இருக்கிறது. இன்று நம் வாழ்வில் உள்ள குணசாலியான ஸ்திரீகளை பார்த்து பாக்கியவதி என்று சொல்வோமாக !

Thoughts on Today's Verse...

Give honor to whom honor is due! This biblical principle is most certainly true of women, and especially those who are godly mothers. Let's make sure we praise the key women in our lives today!

என்னுடைய ஜெபம்

பிதாவே , இன்று நான் உம்மை கண்டுபிடித்து, பின்பற்றி, மெய்யாய் ஊழியஞ் செய்து என் வாழ்க்கையை வடிவமைக்க உதவிய, நற்குணங்களான இரக்கம் , சாந்தம், வைராக்கியம், அன்பு, உறுதி ஆகியவற்றை கொண்ட ஸ்திரீகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த நாளில் அவர்களை ஆசீர்வதிக்கும்படியாய் இயேசுவின் நாமத்தில் அடியேன் விண்ணப்பக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Father, I want to thank you for the women of character and grace, tenderness and fire, love and tenacity, who have helped shape my life in a way which helped me find, follow, and faithfully serve you. Please bless them this day. I ask this in Jesus' name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of நீதிமொழிகள்- 31:10 27-28

கருத்து