இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என் தகப்பனுக்கு நான் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு, என் தகப்பன், என் இதயத்திலும், வாழ்க்கையிலும் நீதிமானாக இருப்பதுதான்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, என் வாழ்க்கை உம்மை மகிழ்ச்சியாக்கி , என் தகப்பனுக்கும் அவருடைய நாமத்துக்கும் கனத்தை கொண்டுவருவதாக இருக்கட்டும். நான் உம்மை பிரியப்படுத்தினால், அது அவருடைய மனதை மகிழ்விக்கும் என்பதை நான் அறிவேன். நான் உம்மை அறிந்து கொள்ளவும், என் வாழ்க்கையிலும் உமது குணத்தை பிரதிபலிக்கும் வழிகளில் உமக்கு ஊழியஞ் செய்யவும் எனக்கு உதவியருளும் . இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து