இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தாய்மார்கள் பிள்ளைகளுடன் அதிக பாசப்பிணைப்புடன் உறவு கொண்டிருப்பதால் , கர்த்தருக்கேற்ற சிட்சையில் வளர்க்க வேண்டிய வேலைகளை பிதாக்களுக்கு தேவன் கட்டளையிடுவது சுவாரஸ்யமானது. அவர் தாய்மார்களை ஒதுக்கி வைக்கிறார் என்று நான் நம்பவில்லை. இல்லை, அவர்கள் தங்கள் பங்கைச் செய்வார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் பிதாக்களின் தாக்கமும், கடுமையான பயிற்சியும் மிகவும் அவசியம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என் பிள்ளைகள் என்னில் உம்மை தேடி கண்டுபிடிக்கட்டும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து