இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கோடான கோடி நட்சத்திரங்களைக் கொண்ட நமது பிரபஞ்சத்தின் மகத்தான பரப்பில், இந்த சின்னஞ்சிறிய பூமியில் , எண்ணற்ற பரந்து விரிந்த விஸ்தாரமான கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மணல் துகளாக இருக்கும் இடத்தில், தேவன் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார் . அத்தகைய அறிவு மெய்யாக இருப்பதினால் அவைகள் மிகவும் அற்புதமானது, ஆமாம் அது உண்மைதான் ! அவர் நம்மை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவர் நம்மீது அக்கறை காட்டுகிறார், நம்மைத் தம்மிடம் கொண்டு வர ஏங்குகிறார் என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காக தேவன் இயேசுவின் மூலமாய் தம்முடைய அன்பைக் காட்டினார்.

Thoughts on Today's Verse...

In the immense expanse of our universe, with its billions upon billions of stars, where our own tiny blue planet is but a small speck of sand on an inestimable seashore, God knows us each personally. Such knowledge it too wonderful to be true, and yet it is! God has shown us his love in Jesus to remind us that he not only knows us, but he cares for us and longs to bring us to himself.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் மகாதேவனே , இந்த பிரபஞ்சத்தில் உம்முடைய பெரிதான கிரியைகளில் அடியேன் ஒரு சிறிய பங்கை மாத்திரமே நிறைவேற்றுகிறேன் ஆயினும் நீர் என்னைக் கவனித்துக்கொள்வதற்காக உமக்கு நன்றி. உமது அன்பு என் அறிவுக்கு எட்டாதது அவைகள் ஆராய்ந்து முடியாது , ஆனாலும் உம் கிருபையினால் ஒரு நாள் உம்மை நேருக்கு நேர் பார்ப்பேன் என்பதை அறிவதினால் என் உடல் சிலிர்க்கிறது . இயேசுவின் நாமத்தினாலே நான் உன்னைப் போற்றுகிறேன். ஆமென்.

My Prayer...

O Great God of the heavens, thank you for caring for me when I am such a small part of your great work in the universe. Your love is beyond my comprehension and yet it thrills me to know that in your grace one day I will see you face to face. In Jesus' name I praise you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of எரேமியா- 32:17

கருத்து