இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​​​நாம் யாவரும் நியாயந்தீர்ப்பில் நிற்கவேண்டியதை பற்றி நினைக்கிறோம். தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதன் அர்த்தம், அவருடைய சித்தம், அவருடைய சட்டத்திட்டங்கள் மற்றும் அவருடைய கிருபையின் அடிப்படையில் நம்மை நியாயந்தீர்க்க அவர் இருப்பார் என்று ஏசாயா நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நம்முடன் இருக்கிறார், நம்மை இரட்சிக்கவே பார்க்கிறார், மாறாக நம்மை தண்டிக்க விரும்பவில்லை . புதிய ஏற்பாட்டு உவமையை பயன்படுத்தி, நாம் நமது நியாயாதிபதி முன் நிற்கும்போது, ​ நாம் பிதாவை பார்க்கிறோம்.

Thoughts on Today's Verse...

When we think about God as our Judge, we normally think of falling under judgment and receiving punishment. Isaiah reminds us that God's being our Judge means he will judge us according to his will, rule, and grace. He is on our side and is looking to save us, not condemn us (John 3:16-17). His commands are rightfully given as our Creator and King, yet given to us to protect us and bless us. Using the New Testament idiom, when we stand before our Judge, we see our loving Father, and at his right hand is our Savior, who gave his life for us (Hebrews 1:3). As Paul so beautifully told us:


For all who are led by the Spirit of God are children of God. For you did not receive a spirit of slavery to fall back in fear, but you received a spirit of adoption. When we cry, "Abba! Father!" it is that very Spirit bearing witness with our spirit that we are children of God (Romans 8:14-16).


We don't obey out of fear, we don't fear the judge, but we obey because of loving appreciation for all that our Father has done to save us!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள நியாயாதிபதியே , என் வாழ்க்கைக்குரிய அநாதி தீர்மானம் , என் எதிர்காலம் மற்றும் என் வாழ்க்கை உம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்காக இயேசுவை ஜீவபலியாக கொடுத்ததின் மூலம் நீர் என்மீது கொண்ட அன்பை நான் அறிவேன். உமது கிருபையால் என்னை இரட்சிக்க வேண்டும் என்ற உமது சித்தத்தை நான் அறிவேன். பரிசுத்தத்திற்கான முக்கியத்துவம் உம் குமாரனுடைய ஜீவ பலியினால் பூர்த்தி செய்யப்பட்டது என்பதை நான் அறிவேன். எனவே தேவனே , என் வாழ்க்கையையும், என் ஆத்துமாவையும், என் நித்திய எதிர்காலத்தையும் உம்மிடம் நான் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and Righteous Judge, I am glad that my fate, my future, and my life are in your hands. I know about your love for me because of the gift of Jesus. I know about your desire to save me because of your loving grace. I know your demand for holiness in me is met by the sacrifice of your Son. So God, I gladly and willingly trust my life, my soul, and my eternal future to you. I offer you my obedience in humble appreciation for all you have done for me. In Jesus' name, I thank you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  ஏசாயா 33:22

கருத்து