இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் பரிசுத்தமும் , நீதியும் , நியாயமுமானவர். ஆனால், இந்த குணங்கள் மிக மிக முக்கியமானதாக இருப்பதால் , அவற்றை அவர் உருக்கமும், கிருபையும் , பொறுமையும் மிகுந்த இரக்கத்தினாலும், அன்பினாலும் வெளிப்படுத்துகிறார். நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும் , ஆராதனை செய்கிறவர்களாகவும் , பயத்தோடே மதிக்கிறவர்களாகவும் மாத்திரம் இருக்க கூடாது, நாம் அவரை நேசிக்கிறவர்களாகவும் , போற்றுகிறவர்களாகவும் , தொழுதுகொள்ளு கிறவர்களாகவும் இருக்க வேண்டும் ! எப்படியாயினும் , நம்முடைய சொந்த வாழ்க்கையில் தேவனின் குணாதிசயத்தை பிரதிபலிப்பது மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும்.

Thoughts on Today's Verse...

God is holy, righteous, and just. But, as important as these qualities are, he reveals them within his compassion, graciousness, patience, and overflowing mercy and love. We can not only obey, worship, and reverently respect God, we can also love, appreciate, and adore him! Maybe the greatest challenge, however, is to reflect the character of God in our own lives!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, நான் உம்மை விசுவாசிக்கிறவனாக மாத்திரமல்லாமல், உம்முடைய உண்மையையும், இரக்கத்தையும், அன்பையும், கிருபையையும், மிகுந்த உருக்கத்தையும் நான் போற்றுகிறவனாகவும் இருக்கச் செய்யும் . தயவுக்கூர்ந்து இந்த நற்பண்புகள் ஒவ்வொன்றையும் இன்னும் முழுமையாகக் காண்பிக்க அடியேனுக்கு உதவியருளும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

My Prayer...

Lord God Almighty, I not only trust in you, but I appreciate your faithfulness, your mercy, your love, your graciousness, and your patient compassion. Please help me display each of these virtues more fully. In the name of the Lord Jesus. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம் - 103:8

கருத்து