இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் பேசும் தேவனாய் இருக்கிறார் . அவர் நம்மை நேசிக்கிறார், அவருடைய செய்தியை வார்த்தைகளில் மூலமாய் நமக்கு அறிவிக்க தேர்ந்தெடுத்தார். முதலில் முற்பிதாக்களும் பெரிய தீர்க்கதரிசிகளும் இருந்தனர். பின்னர் வேதாகமத்தில் எழுதப்பட்ட பதிவு இருந்தது. ஆனால் தேவனின் மிகப் பெரிய செய்தி என்னவென்றால் , அவருடைய மிக வல்லமை வாய்ந்த வார்த்தைகள் உண்மையில் வெறும் வார்த்தைகள் அல்ல, அந்த வார்த்தை மாம்சமானார்,அவரே நாசரேத்தின் இயேசுவானவர் , அவர் கிறிஸ்துவும் அனைவருக்கும் ஆண்டவருமாக இருக்கிறார். அவருடைய திருச்சபையாகிய நமக்காக, அவர் விரும்புகிறபடி இருக்க, நாம் வேதத்தை மட்டும் நோக்கி பார்க்காமல், அவரையும் உற்று பார்க்க வேண்டும். பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது , என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் இயேசுவே, அதை கடைபிடித்து வாழவேண்டும் என்பதையும் அவர் மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும்.

Thoughts on Today's Verse...

God is a speaking God. He loves us and has chosen to get his message to us in words. First there were the patriarchs and great prophets. Then there was the written record in the Scriptures. But God's greatest message, his most powerful words, were not really words at all, but a person named Jesus of Nazareth, who is Christ and Lord of all. For us, his Church, to be what he wants us to be, we must not just look at Scripture, we must also look at him. He is the key to understanding what Scripture means and how it is to be lived.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, நான் உம்முடைய வார்த்தையாகிய வேதாகமத்தை திறந்து, உமது சித்தத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, ​​இயேசுவையும் அவருடைய கிரியைகளையும், நோக்கத்தையும் இன்னும் தெளிவாகப் பார்க்க எனக்கு உதவுங்கள். "இயேசு என்ன செய்திருப்பார்?" என்ற சிந்தனையோடே ஒவ்வொரு பதிலுக்கு மிக தெளிவான முடிவையும் நான் எடுக்கத்தக்கதாக , உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பவும். என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy Father, help me to see Jesus and his work and purpose more clearly as I open your Book and seek to understand your will. Fill me with your Spirit, so that I may greet each decision awakened to the answer to "What would Jesus do?" In the name of Jesus, my Lord and Savior I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  எபிரேயர் 1:1-2

கருத்து