இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருவேளை நம்முடைய மதிப்பு விலையினால் நிர்ணயிக்கப்பட்டால், நாம் நம்பமுடியாத அளவிற்கு விலையேறபெற்றவர்கள். ஏனென்றால் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்கும் , நம்மை தம்சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்வதற்கும் தேவன் பரலோகத்தின் மிக விலையுயர்ந்த பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டார்( குமாரனகிய இயேசு கிறிஸ்து ). அந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியும், பொன்னிலும் நாம் மேலானவர்கள்.

Thoughts on Today's Verse...

If value is determined by price, we are incredibly valuable. God took the most precious treasure of heaven to buy us out of sin and death and adopt us into his family. Silver and gold pale in comparison to that value.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் ஒவ்வொரு நாளும் உம்மிடம் என்னுடைய விலையேறபெற்ற மதிப்பை உணர்ந்து வாழ எனக்கு உதவியருளும் . என்னுடைய வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் கிரியைகள் யாவும் நீர் எங்கள் மீது கொண்டுள்ள மதிப்பை பற்றிய உணர்வோடு இசைந்து இருக்கட்டும் - இவைகள் நான் மற்றவர்களுக்கு மேன்மையாக தோன்றுவதற்காக அல்ல, மாறாக நான் பரிசுத்தமாயும் , உம்முடைய விலைமதிப்பற்ற ஈவாக அடியேன் ஜீவிக்க உதவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Holy God, may I live each day more aware of my inestimable value to you. May my words, thoughts and actions be permeated with your sense of my worth — not so that I may seem important to others, but so that I may live in holiness and honor to your precious gift to me. Through him I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 1 பேதுரு -1:18-19

கருத்து