இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மேலான அதிகாரம் நம்முடைய இருதயத்தை இருமாப்பு அடையச் செய்து , நம்முடையதல்லாத காரியங்களை நமக்கு சொந்தமாக்கி கொள்வதன் மூலம், அந்த இருமாப்பு நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்கச் செய்து, எளியவர்களின் கூக்குரலை புறக்கணிக்க இவை ஏதுவாய் இருக்கிறது . மேலான அதிகாரம் இருமாப்பை உண்டுபண்ணி இருதயத்தை கெடுக்கிறது, ஏனென்றால் எல்லா மேலான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேவன் ஒருவரே கையாள முடியும்! தேவர்களைப்போல மாறவேண்டும் என்று இச்சித்து பாவம் செய்த- ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தைப் போன்றது. மெய்யான அதிகாரம் என்னவென்றால் - உடைந்தவர்களை ஆசீர்வதிக்கவும், எளியவர்களை உயர்த்தவும், தவறுசெய்தவர்களை மன்னிக்கவும், பெலனற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையே மெய்யான அதிகாரம் உடையவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும் . இந்த காரியம் நமக்கு எப்படி தெரியும்? தேவனானவர் இப்படி பட்ட காரியங்களை நடப்பித்திருக்கிறார் !

Thoughts on Today's Verse...

Absolute power corrupts completely by allowing us to have what we shouldn't, enabling us to forget where we came from, and leading us to ignore the cries of the oppressed. Absolute power corrupts because only God can handle full power and control! Our desire to have it is like Adam and Eve's sin- the lust to be God. True power, acceptable to the One with true absolute power, is used to bless the broken, lift the unfortunate, forgive the guilty, and assist the powerless. How do we know? God does those kinds of things!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் ஒப்பற்ற தேவனே , மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக என்னை நிலைநிறுத்திக் கொள்வதில் என் நேரத்தை செலவிட விரும்பவில்லை. தயவுசெய்து மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி கிருபையையும் , அதை செய்வதற்கான பெலனையும் மற்றும் வாய்ப்பையும் எனக்கு தாரும் - இவைகளை செய்வதினால் நான் என்னை உயர்ந்தவனாகவோ அல்லது முக்கியமானவனாகவோ எண்ணாமல் , ஆனால் நான் அவர்களுக்கு செய்யும் உதவியினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதால் , நீர் மகிமைப்படுகிறீர் , துதிக்கப்படுகிறீர் என்ற எண்ணத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Almighty and incomparable God, I don't want to spend my time positioning myself to have power over others. Please give me the grace, the ability, and the opportunity to bless others — not so I will feel superior or essential, but so that they will be blessed and you will be honored and praised. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  ஏசாயா - 10:1-2

கருத்து