இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகம் இரட்சகரை விரும்புகிறது ஆனால் ஆண்டவரை அல்ல. புதிய ஏற்பாடு தெளிவாக உள்ளது, கர்த்தரையன்றி , ஒரு இரட்சகர் இரட்சகரும் அல்ல, நண்பரும் அல்ல. பழைய ஏற்பாடு நமக்கு எதையாவது காட்டியிருந்தால், தேவனின் சட்டங்கள் அவருடைய சுய விருப்பதிற்காக அல்ல, ஆனால் அவருடைய சொந்த ஜனங்களை பாதுகாப்பதற்காக கொடுக்கப்பட்டது . இந்த வாரம் இயேசுவை ஆண்டவர் என்று அழைப்பது மட்டுமல்லாமல், அவர் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறார், அவருடைய நல்ல ஆவி நம்மில் நற்காரியங்களை உருவாக்குகின்றது என்பதைக் காண்பிக்கும் வகையில் ஜீவிப்போம் .

Thoughts on Today's Verse...

The world wants a Savior but not a Lord. The New Testament is clear, a Savior who is not Lord is no Savior and no friend. If the Old Testament showed us anything, it is that God's seemingly bizarre laws were written not for his fascination but for his people's preservation. Let's not only call Jesus Lord this week, let's live in a way that shows he controls our lives and his Spirit produces our character.

என்னுடைய ஜெபம்

மிகவும் பரிசுத்தமுள்ள ஆண்டவரே, தயவுசெய்து என் வாழ்க்கையையும் என் விருப்பத்தையும் நீர் கட்டுப்படுத்திக் கொண்டு, நான் வார்த்தையினால் மாத்திரமல்ல , சிந்தனையிலும், கிரியையிலும் அடியேன் முற்றிலுமாய் உம்முடையவனாக இருக்ககும்படி உதவியருளும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Most Holy Lord, please take control of my life and my will that I may be wholly yours, not just in word, but in thought and in deed as well. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of மத்தேயு 7:13-14

கருத்து