இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவைகள் உண்மை என்று வரலாறு சொல்கிறது! அவைகள் நித்தியத்திலே மெய்யாக இருக்கும் என்று விசுவாசம் நம்பிக்கை கொள்ளுகிறது ! பயபக்தியான அமரிக்கை அல்லது மௌனம் , நம் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் ஒரு சிறிய காத்திருப்பு , அவைகள் மெய்யென்று நமக்கு நினைப்பூட்டுகிறது.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, இன்று என் வாழ்விலும், உலகிலும் உமது நாமம் பயபக்தியோடு போற்றப்பட்டு பரிசுத்தமாக இருக்கட்டும். உமது சித்தம் நிறைவேற்றப் பட்டு , முன்னமே பரலோகத்தில் இருப்பதைப் போல பூமியிலும் உமது மகா மேன்மையுடனும் அதிகாரத்துடனும்,வல்லமையுடனும் கடைசியிலே அரசாளூவீர், இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து