இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம்,நம் வாழ்க்கையை நம் சொந்த விருப்பப்படி , சுயமாய் வாழவில்லை. தேவன் நம்மோடு எப்பொழுதும் நமக்காகவும் இருக்கிறார். நமது எதிர்காலத்தையும் அதின் பாதுகாப்பையும் அவர் கரங்களில் வைத்திருக்கிறார். நமது மீட்பு உறுதியானது, ஒன்று மரணத்திலிருந்து மீட்பு , அதாவது அவருக்கு ஊழியஞ் செய்வதாகும் , அல்லது மரணத்தின் மூலமாய் அவருக்குள் மீட்பு , அதாவது மரணம் மற்றும் பாவத்துடனான போராட்டத்தில் இருந்து மீட்பு . கர்த்தர் நம்மை எல்லாத் தீங்கிலிருந்து நம்மை விலக்கி காப்பார்!

Thoughts on Today's Verse...

Our lives are not lived out on our own, alone. The Lord is with us personally. He holds our future and our safety in his hands. Our deliverance is assured, either deliverance from death which means service to him, or deliverance to him through death which means freedom from the constraints of mortality and the battle with sin. The Lord will keep us from all harm!

என்னுடைய ஜெபம்

வல்லமைமிக்க பாதுகாவலரே, என் இரட்சிப்பின் கன்மலையே , உம் சமூகம் இல்லாத இடத்திற்கு என்னால் செல்ல முடியாது என்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . எனது எதிர்காலம் உம்முடன் பாதுகாப்பாக இருப்பதற்காக நன்றி. என் எதிர்காலத்தையும், என் வாழ்க்கையையும் உம்மிடமாய் திருப்பிக் கொள்ள இந்த வாக்குத்தத்தத்தையும், கண்டித்து வழி நடத்தும் வல்லமையுள்ள ஆவியினால் என் வாழ்க்கையை நடத்துவீர் என்றும் உறுதியளியுங்கள் . இயேசுவின் வல்லமையால் நான் இதை விசுவாசிக்கிறேன் , அவருடைய நாமத்தினாலே நான் கேட்கிறேன். ஆமென்.,

My Prayer...

Mighty Protector, Rock of my salvation, thank you that I cannot go where you are not. Thank you that my future is secure with you. Make this assurance the convicting power in my life to turn over my future and my life to you. By the power of Jesus I believe this, and in his name I ask it. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 121:7-8

கருத்து