இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தொழுகை என்பது ஒரு இடத்தைப் பற்றியது அல்ல, மாறாக நம் பிதாவாகிய தேவனை பற்றியது என்று இயேசு நமக்குக் போதிக்கிறார் (யோவான் 4:21-24). பரலோகத்திற்குரியவர்கள் நம் பிதாவாகிய தேவனை தொழுதுக்கொள்ளுகிறவர்கள் என்பதை நாம் அறிவோம் , நாம் எங்கு இருந்தாலும், அதைச் செய்ய நம்மை உற்சாகப்படுத்தவும் , தாழ்மைப்படுத்தவும் , பெலப்படுத்தவும் வேண்டும். மற்ற எல்லா குணங்களுக்கும் மேலாக, பிதாவாகிய தேவன் பரிசுத்தமுள்ளவர். பரலோகத்திலே வாசம் செய்யும் தேவ தூதர்கள் அவரது பரிசுத்தத்தை மூன்று முறை ஒப்புக்கொள்கிறார்கள்: "பரிசுத்தர் , பரிசுத்தர் , பரிசுத்தர் ...!" ஏன்? ஏனென்றால் தேவனானவர் ஒப்பற்றவர் , மாசில்லாதவர் , பரிசுத்தமானவர் , பரிபூரணமானவர், ஈடு இணையற்றவர் . நமது அன்றாட வாழ்வில் மற்றும் இவ்வுலகிலே சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நிகராக எதுவுமில்லை . அவருடைய மகிமை வானத்தையும், பூமியையும் நிரப்புகிறது. நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விட அவர் மகா மேன்மையுள்ளவர் . அவரே நம்முடைய பயபக்திக்கும் , கனத்திற்கும் , பிரமிப்புக்கும், தொழுது கொள்வதற்கும் தகுதியானவர் .

Thoughts on Today's Verse...

Jesus taught us that worship is not about a place but about our Father (John 4:21-24). Knowing that the heavenly hosts worship our Father should inspire, humble, and motivate us to do the same, no matter where we find ourselves. Above all other qualities, God is holy. The heavenly beings acknowledge his holiness three times: "Holy, holy, holy...!" Why? Because God is unique, undefiled, pure, perfect, and unparalleled. Nothing in our everyday and mundane world measures up to the Lord Almighty. His glory fills the earth and sky. He is more significant than all we can imagine. He is worthy of our worship, reverence, and awe.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , பரிசுத்த பிதாவே, அநாதியாய் பரிசுத்தமுள்ள ராஜாதி ராஜவே , உமது கிருபையின் அழகான ஈவுக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உமது மகிமையோடு ஒப்பிடும் போது, ​​உம்முடைய சமூகத்தில் இருப்பதற்கு நான் தகுதியற்றவன் என்பதை நான் அறிவேன். ஆனால், என் பாவங்களுக்காக மரித்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவின் மாசற்ற இரத்தத்தால், நீங்கள் என்னைத் தகுதியுள்ளவனாக மாற்றினீர் - "அவருடைய பார்வையில் பரிசுத்தமானவனாகவும், குற்றமற்றவனாகவும், மாசில்லாதவனாகவும் " (கொலோசெயர் 1:22) இருக்கும்படி செய்தீர் . இந்த நம்பமுடியாத ஈவுக்காக உமக்கு கோடான கோடி நன்றி, அதனால் நான் உம்மை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தொழுதுக்கொள்ள வேண்மென்று விரும்புகிறேன்! இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மூலமாய் அடியேன் உம்மைப் போற்றி, துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

Holy God, Holy Father, Holy King of the ages, I praise you for the beautiful gift of your grace. I know that compared to your glory, I am not worthy to be in your presence. But you have made me worthy — "holy in his sight, without blemish and free from accusation" (Colossians 1:22) — by the sacrificial blood of Jesus, the Lamb slain for my sins. Thank you for this incredible gift so I may worship you as I should and long to do! In Jesus' name, I praise you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  ஏசாயா-Isaiah :6 :2-3

கருத்து