இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த வேதாகமத்தில் முற்காலத்திலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று உங்கள் நினைவிலிருக்கிறதா? "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?" அதற்கு காயீன் மாறுத்திரமாக : "நான் என்ன என் சகோதரனின் காவலாளியா?" அதே கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் தெளிவான மற்றும் மறுக்க முடியாத பதில் ஆம் என்பதாகும் ! நாம் நம்முடைய காரியங்களை மாத்திரம் கண்ணோக்காமல் மற்றவருடைய தேவைகளையும் கண்நோக்கி பார்க்க வேண்டும்.

Thoughts on Today's Verse...

Do you remember one of the earliest questions in the Bible? "Where is your brother Abel?" To which Cain responded: "Am I my brother's keeper?" Paul's answer is a clear and undeniable yes! We must look to the interest of others and not just our own.

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம்மைப் போலவே உம் குடும்பமாகிய திருச்சபையை நேசிக்க எனக்குக் கற்று தாரும் . என் சொந்த அலுவல்களிலும், பிரச்சனைகளிலும் நான் மிகவும் சிக்கித் தவிக்கிறேன், என்னைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்க அநேக வேளை மறந்து விடுகிறேன். அவர்களுடைய தேவைகளை அறிய விழிப்புணர்வையும், மேலும் அதற்கு இணங்கியும் வளர எனக்கு உதவியருளும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Father, teach me to love your family as you do. I get so caught up and distracted with my own world and my own problems that I forget to notice those who are hurting around me. Help me to grow more aware and more attuned to those needs so you may minister through me. In the powerful name of Jesus I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of பிலிப்பியர் 2:3-4

கருத்து