இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகத்தினாலுண்டானவைகள் எப்பொழுதுமே , அழிந்துபோகக்கூடியவை , அவைகளின் மீது அன்பு கூரும் போது, அவை நிச்சயமாக நம்மை பிரச்சனைக்குட்படுத்தும் . இன்னும் மோசமாக, அவை நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும் அல்லது நம் இருதயத்தில் உள்ள வெறுமையான இடங்களை நிரப்பும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கலாம். ஆனால் மெய்யாகவே நம் அப்பா பிதாவில் நம் நம்பிக்கைகளையும், நினைவுகளையும் உட்படுத்திக்கொண்டால் , நாம் நித்தியத்துடன் இணைந்திருப்போம், மேலும் நமக்கு மிகவும் தேவையானது எப்போதும் நம்முடன் நிலைத்திருக்கும் !

Thoughts on Today's Verse...

Love for things, especially temporary ones, can sure get us into trouble. Even worse, we can begin to think they will make us happy or fill the empty places in our hearts. But if we really sink our hopes and dreams in our Abba Father, we are attached to eternity and what we need most is always with us!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, உமக்கும் உமக்கடுத்த காரியங்களிலும் எங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்க எங்களுக்கு ஞானத்தை தந்தருளும் .எனது கண்களும் இருதயமும் அழிந்து போகக்கூடிய பளபளப்பான பொருட்களால் அடிக்கடி திசைதிருப்பப்படுகின்றன என்பதை நான் உம்மிடம் ஒப்புக்கொள்கிறேன். உமது பரிசுத்த ஆவியினால் , பிதாவே , உமக்காக வாஞ்சிக்க என் இருதயத்தைத் ஏவியருளும் . இயேசுவின் விலையேறப் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Give me wisdom, Holy God, to invest in you and things that matter. I confess to you that my eyes and my heart are often distracted by the glitzy stuff that is temporary. By your Spirit, O Father, stir my heart to yearn for you. In the precious name of Jesus I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 1 யோவான் 2:15-16

கருத்து