இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜெபம் நம்மை மறுருபமாக்குகிறது . நம்முடைய சூழ்நிலைகளை மாற்றியமைக்க தேவனை நோக்கி வேண்டுதல் செய்ய ஜெபம் தேவைப்படுகிறது. ஜெபம் வல்லமை வாய்ந்தது. ஜெபம் மறுபடியுமாய் நம்மை உயிர்ப்பிக்கிறதாய் இருக்கிறது . ஜெபம் தேவனுடைய ஜனங்களை பரிசுத்தப்படுத்தி இரட்சிப்பைக் கொண்டுவருகிறது. ஜெபம் கர்த்தருக்காக நம்மை திடப்படுத்துகிறது. அப்படியானால், ஜெபிக்க நேரத்தை அளிக்க ஏன் நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது?

என்னுடைய ஜெபம்

மகத்துவமுள்ள தேவனே , தயவுசெய்து உம் திருச்சபையை மாற்ற உதவும் மற்றும் சாத்தானை எதிர்த்துப் போராடும் ஜெப வீரர்களை எழுப்பியருளும் . தயவுசெய்து உம்முடைய சபையை பரிசுத்த ஆவியினாலும் தைரியத்தினாலும் நிரப்புங்கள் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து