இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா ! என்னிடம் ஒரு பெரிய ரகசியம் இருக்கிறது. உங்கள் சொந்த பாவங்களின் குற்ற உணர்விலிருந்தும் தண்டனையிலிருந்தும் உங்களை விடுவிக்க இயேசு சிலுவையிலே மரித்தார். அவர் உங்களுக்காக மட்டும் செய்யவில்லை, எல்லோருக்காகவும் செய்தார்! இந்த நற்செய்தியை எல்லாருக்கும் பரப்புங்கள்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்ல மற்றும் பரலோகத்தின் பிதாவே , நீர் உங்கள் மிக விலையேறப்பெற்ற ஈவை எடுத்து, என் பாவங்களைப் போன்ற அவலட்சணமான மற்றும் பயங்கரமான ஒன்றை வழங்குவீர் என்று நான் பொறுமையோடேக் காத்திருக்கிறேன். உமக்குத் திருப்பிச் செலுத்துவதற்கான வழியைப் பற்றி என்னால் யோசிக்க முடியவில்லை, ஆனால் நீர் இந்த தியாகத்தைச் செய்த அனைவருக்கும் இந்த நற்செய்தியைப் பகிர்வதன் மூலம் நான் உமக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து