இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு கிறிஸ்தவத் தலைவருக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கனத்தில் மற்றும் பொறுப்புகளில் ஒன்று, தேவனுடைய குடும்பத்திலே அல்லது சபையிலே ஒரு ஊழியராக அல்லது மேய்ப்பராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே . தேவனுடைய மந்தையின் மேய்ப்பர்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு பரிசுத்த வேதாகமத்தின் படி ஒரு சிலர் மட்டுமே தகுதி பெற்றிருந்தாலும் (அப்போஸ்தலர் 20:17-28; 1தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9 பார்க்கவும்), மற்றவர்களை மேய்க்கும் அல்லது வழிநடத்தும் அக்கறை நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது அதினால் , ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கவும் உற்சாகப்படுத்தவும் முடியும் (எபேசியர் 4:29; எபிரெயர் 10:24). நம்முடைய ஆவிக்குரிய தலைவர்களாக நாம் தேர்ந்தெடுத்தவர்கள், இயேசுவின் இரத்தத்தால் கிரயமாய் கொள்ளப்பட்ட மந்தையை உண்மையோடும் , கைகளின் திறமையோடும் எவ்வாறு மேய்ப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்லுவோம் (அப்போஸ்தலர் 20:28). அவர்கள் வழிநடத்தும்போது, ​​நமது முயற்சிகளின் மூலமாய் , ஜெபங்களின் வழியாய் மற்றும் ஊழியத்திலே அவர்களுக்கு முழு ஒத்துழைப்பின் மூலமாயும் அவர்களுக்கு ஆதரவளிப்போம் (எபிரெயர் 13:7, 17, 24). நமது ஆவிக்குரிய மேய்ப்பர்கள் "இருதயத்தின் உண்மையின்படியே " " கைகளின் திறமையினால்" நம்மை வழிநடத்த வேண்டும் என்று எப்பொழுதும் ஜெபிப்போமாக .

Thoughts on Today's Verse...

One of the greatest honors and responsibilities a Christian leader can have is to be designated a pastor or shepherd in God's family. While only a few truly qualify biblically to be recognized as shepherds over God's flock (see Acts 20:17-28; 1Timothy 3:1-7; Titus 1:5-9), a shepherding concern for others is important for all of us seeking to bless and encourage each other (Ephesians 4:29; Hebrews 10:24). Let's demand that those we select as our spiritual leaders know how to shepherd with integrity and proven skill caring for the flock bought by Jesus' blood (Acts 20:28). And as they lead, let's support them through our efforts, prayers, and ministry involvement (Hebrews 13:7, 17, 24). Let's also pray that our spiritual shepherds will lead us "with integrity of heart" and "with skillful hands."

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள மேய்ப்பரே, உம்முடைய ஆடுகளை உண்மையுடனும், தெய்வீகத் திறமையுடனும் மேய்க்கும் பெரிய வருங்கால தலைவர்களை உம்முடைய திருச்சபையிலே எழுப்ப வேண்டும் என்று என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து விண்ணப்பிகிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

O Great Shepherd, I fervently pray that you will raise up great leaders in your church who will shepherd your sheep with integrity and godly skill. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of சங்கீதம் - 78:72

கருத்து