இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனிடமிருந்து ஒருவனும் தன்னை மறைத்துக்கொள்ள முடியாது , ஆனால் அவரை ஆவலுடனும் சந்தோஷத்துடனும் தேடுபவர்களுக்கு, அவர் சமூகம் இருப்பதை அறிந்து கொள்வதினால் ஆறுதல், பெலன் மற்றும் நம்பிக்கை உண்டாகும் .

என்னுடைய ஜெபம்

எல் ஷடாய் ( தேவன் நம்மோடிருக்கிறார்) , மலைகளையும் அதில் உள்ள யாவையும் உண்டாக்கின தேவனே , நான் உமது பிரசன்னத்தைத் தேடும் வேளைகளில் எனது பெலத்தின் ஆதாரமாக இருப்பீராக . நான் செய்யும் எல்லாவற்றிலும் மற்றும் நான் செல்லும் எல்லா இடங்களிலும் உம் சமூகம் இருக்கிறதை நான் ஒப்புக்கொள்கிறேன். தயவு செய்து, என்னை மட்டும் ஆசீர்வதிக்காமல், உம்முடைய நாமத்தினாலே மற்றவர்களையும் ஆசீர்வதிக்க என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து