இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நிலவைப் போல இருக்கிறோம்; நாம் காண்பிக்கும் மகிமை என்பது நம் வாழ்வில் பிரகாசமுள்ள வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும், அது நம்மில் துவங்க வில்லை ஆனால் நம் மூலம் மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது. உங்கள் நம்பிக்கை, உங்கள் பெலன் , உங்கள் மதிப்புகள், உங்கள் அடித்தளம், உங்கள் பாதுகாப்பு மற்றும் உங்கள் வெளிச்சத்திற்காக தேவனை நோக்கிப் பாருங்கள்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நான் உம்மை தேடிப்பார்த்து உம்மையே பார்க்கிறேன். நான் சவால்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொள்வதால் நீர் என் அருகில் இருங்கள் .என் பாவத்தாலும் பலவீனத்தாலும் சாத்தான் என்னை வெட்கப்படுத்தவொட்டாதேயும். உம் மகிமைக்காக என் வாழ்க்கையில் சாத்தானை ஜெயிக்க வேண்டும் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து