இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தனியாக இருப்பதில்லை . அவருக்காக நம் வாழ்க்கையை வாழவும், இன்னுமாய் நம்மை மறுபடியும் நித்திய வீட்டிலே அவரோடுக்கூட வாழ வைக்கவும் தேவன் நமக்கு ஒருவரையொருவர் தந்தருளி இருக்கிறார் . நம்முடைய வாழ்க்கை பிராயணத்தில் , நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து , சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்பட்டு , அழுகிறவர்களுடனே அழவும் வேண்டும். கிறிஸ்துவத்தில் தனிக் கிறிஸ்தவர் என்று எதுவும் இல்லை, ஒருவருக்காக ஒருவர் வாழ்வதே கிறிஸ்தவமாகும் .

Thoughts on Today's Verse...

We are not alone. God has given us each other to live our lives for him and get us back home to him. Along the way, we want to share each others burdens, soar on each others joys, and love each others hurts. There is no such thing as a solo Christian.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , இன்று எவர்களுடைய பாரத்தை சுமந்து , மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அவர்களிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள். இன்று உம் பிள்ளைகள் வாழ்கிற இவ்வுலகிலே அடியேனை உம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துபவராய் இருக்க உதவியருளும் . இவைகளை நான் இயேசுவின் நாமத்திலே கேட்கிறேன். ஆமென்.

My Prayer...

Loving Father, lead me to the people today who need their burdens lifted and their joys shared. Let me be your presence in the world of your children today. This I ask in Jesus name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர்- 12:15

கருத்து