இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநியாயமான அல்லது நியாயமற்ற குற்றத்தை தாங்குவது ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது ? எவ்வளவு கடுமையான குற்றச்சாட்டாக இருந்தாலும் நாம் ஏன் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும்? பெரும்பாலும் நமக்கு மற்றவர்களுடன் இருக்கும் பிரச்சனைகள் சாதாரணமாகவே அதிகரிக்கின்றன, ஏனென்றால் நாம் மன்னிப்பதற்கும்,அவர்களை கர்த்தருக்குள் பெருகுகிறவர்களாய் அனுமதிக்காததாலுமே !

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே , நீர் வெறுக்கும் காரியங்கள் , குறிப்பாக புறங்கூறுதல் , அவதூறுகள் மற்றும் வதந்திகளிலிருந்து என் வாயின் வார்த்தைகளை கவனமாகக் காத்துக்கொள்ள எனக்கு உதவுங்கள். நீர் என் தேவனாயிருப்பதற்கு நன்றி.இயேசுவின் நாமத்திலும், அவருடைய கிருபையினாலும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து